இலங்கை வட்ஸ்அப் பயனர்கள் சிஐடி விடுத்த அவசர எச்சரிக்கை
சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து, அவர்களது கணக்குகளை ஹேக் செய்து பண மோசடி மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது. இவ்வகை மோசடிகள் பெரும்பாலும் ஓடிபி பகிரும் செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றன. முதலில், பாதிக்கப்பட்டவரின் மொபைலுக்கு ஓடிபி குறியீடு குறுஞ்செய்தியாக வரும். பின்னர், தெரியாத எண்ணிலிருந்து, “தவறாக உங்கள் எண்ணுக்கு ஒரு […]













