அமெரிக்காவிலிருந்து கணவரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்த மனைவி
இந்தியப் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை மற்றும் தங்களது மகளையும் விட்டு கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்கக் குடிநுழைவுத்துறையை குறிப்பிட்டு, தனது கணவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். முறைப்பாட்டாளரான மனைவி கூறியதாவது, 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொய்யான தகவலைக் கொடுத்து என் கணவர் அமெரிக்காவில் புகலிடம் கோரிக்கைச் செய்தார். அதே நேரத்தில், அவர் அமெரிக்காவில் வேறொருவரை திருமணம் செய்யப் […]













