நேபாளம் வன்முறை – வெளியுறவு அமைச்சர் அர்சு ராணா தியூபா மீது தாக்குதல்
நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்சு ராணா தியூபாவின் வீட்டிற்குள் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வீடியோவில் அர்சு தியூபா தனது முகத்தில் இருந்து இரத்தத்தைத் துடைப்பதையும், அவரைச் சுற்றி போராட்டக்காரர்கள் அவரை படம் பிடிப்பதையும் காட்டுகிறது. சிறிது நேரத்திலேயே, 63 வயதான அவரை பின்னால் இருந்து உதைத்து, கோபமடைந்த போராட்டக்காரர்கள் முகத்தில் குத்துவதையும் காட்டுகிறது. திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களில், தற்போது […]












