கை குலுக்காமல் சென்ற இந்தியா பாகிஸ்தான் கேப்டன்கள்
2025 ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக அபுதாபியில் நடைபெற்ற கேப்டன்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் இடையே கைகுலுக்கல் இல்லாதது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்த சந்திப்பில், பல்வேறு அணிகளின் கேப்டன்கள் தங்கள் அணியின் தயாரிப்பு மற்றும் அணிகளின் உத்திகள் குறித்து பேசினர், ஆனால் இந்தியா-பாகிஸ்தான் கேப்டன்களின் இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரக கேப்டன் முகமது வசீம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான போட்டி குறித்து […]













