ஐரோப்பா

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையில் தீ விபத்து – பிரதேசவாசிகளிடம் விசேட கோரிக்கை!

வேல்ஸில் உள்ள ஸ்டீல் ஆலையொன்றில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மேற்கு வேல்ஸ் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஆலையில் பணிப்புரிந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தீவிபத்தால் அப்பகுதியை புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!