உலகம்

இராணுவத்தை பலப்படுத்தும் டென்மார்க் அரசாங்கம்!

இராணுவ வசதிகளை நவீனப்படுத்தவும், இடிந்த,  பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும், மற்றும் பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கவும், 38 பில்லியன் க்ரோனர்களை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி, Troels Lund Poulsen,  முந்தைய அரசாங்கங்களும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அத்தகைய வசதிகளுக்கு பணம் செலவழிக்க முன்னுரிமை கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“பல ஆண்டுகளாக, பாதுகாப்புக் கொள்கை நிலைமை ஆயுதப் படைகளை சோர்வடையச் செய்துள்ளது என்றுத் தெரிவித்த அவர், அதை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

“எங்களிடம் வீரர்கள் இல்லை, பல கட்டிடங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, அல்லது பாழடைந்துள்ளன என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கப்படும்  38 பில்லியன் குரோனரில், 11 பில்லியன் குரோனர் ($1.6 பில்லியன்) புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content