ஐரோப்பா செய்தி

மேற்கு ஜெர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் பலி!

மேற்கு ஜேர்மனியின் கொலோன் நகருக்கு அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹுர்த் நகருக்கு அருகில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால பணியாளர்கள், பொலிஸார் மற்றும் உளவியலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், ரயில் போக்குவரத்திற்கான பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விபத்து காரணமாக ஐந்துபேர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி