இலங்கை

நுகர்வோர் குறைவான விலையில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்!

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள சதொச கடைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை வாடிக்கையாளர்கள் இன்று (26.07) முதல் கொள்வனவு செய்ய முடியும்.

அதன் வெற்றியின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாடளாவிய ரீதியில் சதொச கடைகளின் ஊடாக விற்பனை செய்யப்படும் என சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்பட்டால், 40 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டைகளை விற்பனை செய்யத் தயார் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்