ஐரோப்பா

ஜெர்மனியில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜெர்மனியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய பொருட்களின் விலை 15 வீதம் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் உணவு பொருட்களுடைய விலை அதிகரிப்பானது 15 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பினால் ஓய்வு ஊதியத்தை பெற்று வாழ்கின்ற முதியோரிகளின் பொருளாதார நிலமையானது படும் மோசமாக அமைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இவர்கள் சமூக அமைப்புக்களுடைய உதவிகளில் வாழ வேண்டிய நிலமைக்கு உள்ளாகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தாஃவில் என்று சொல்லப்படுகின்ற அமைப்பில் உணவை பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் ஆர்வம் காட்டி வருவதுடன்,

மேலும் மற்றுமொரு அமைப்பிடம் இருந்தும் பொருட்களை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாஃவில் என்று சொல்லப்படுகின்ற சமைத்த உணவுகளை வழங்குகின்ற அமைப்பானது தற்பொழுது புதிய உறுப்பினர்களை இந்த அமைப்பில் சேர்த்து கொள்ள தயக்கம் காட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அதனால் பலர் தங்களது வாழ்க்கை செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content