ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ICCயின் முடிவை வரவேற்றுள்ளனர். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை...
ஜெர்மனி நாட்டில் உயர்தர பரீட்சசையில் தோற்றாமல் மாணவர்கள் பல்கலைகழகங்களில் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது....
கருங்கடல் வழியாக உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை காலாவதியாக இருந்தது என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை...
கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதில் ஈடுபட்ட இரண்டு போர் விமானிகளுக்கு ரஷ்யா அரசு விருதுகளை வழங்கியுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்...
ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சர் Suella Braverman இந்த வார இறுதியில் ருவாண்டாவிற்கு விஜயம் செய்து, ஆவணமற்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஐக்கிய இராச்சியம் இடமாற்றம் செய்யும்...
கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்வதற்குத் திட்டமிடும் பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக...
உக்ரைனிலிருந்து தீபகற்பத்தை ரஷ்யா இணைத்த ஒன்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அறிவிக்கப்படாத பயணமாக கிரிமியா சென்றடைந்தார். புடினை சனிக்கிழமையன்று ரஷ்யாவில்...
சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் உட்பட 141 நிறுவனங்கள் மற்றும் 300 நபர்கள் மீது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய தடைகளை விதித்துள்ளார். நாட்டின் தேசிய...
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டர்லையன், மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகிய இருவரும் ஐரோப்பாவின் எரிசக்தி உள்கட்டமைப்பின் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகளை அதிகரிக்க...