இந்தியா
செய்தி
அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல் போன 2வது கேரள சுற்றுலாப் பயணியின் உடல் மீட்பு
அருணாச்சலப் பிரதேசத்தின்(Arunachal Pradesh) தவாங்(Tawang) மாவட்டத்தில் உள்ள சேலா(Sela) ஏரியின் உறைந்த நீரில் தவறி விழுந்து கேரளாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி...













