இலங்கை
செய்தி
விடுமுறை திட்டங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!! பொலிஸார் எச்சரிக்கை
ஏப்ரல் பண்டிகை காலத்தின் போது, தமது பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்....