இந்தியா செய்தி

குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்

சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக சாம்பியனான குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா கைப்பற்றியுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின்னர் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையை இதன் மூலம் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87ஆவது சீசன் நெதர்லாந்தில் நடைபெற்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி