இலங்கை செய்தி

ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜிதா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் புலஸ்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை