ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் கைது

பிரான்ஸில் தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேதப்படுத்தி , எரியூட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Lieusaint (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு Saint Fargeau-Ponthierry நகரில் உள்ள Total எரிபொருள் நிரப்பு நிலையத்தினை ஒருவர் பெற்றோல் ஊற்றி எரியூட்டியிருந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அங்கு இருந்த எரிபொருள் விநியோக இயந்திரத்தையும், பல்வேறு எரிவாயு குடுவைகளையும் அவர் எரியூட்டியிருந்தார். பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்தனர்.

பின்னர் விசாரணைகளிள் குறித்த நபர் இதற்கு முன்னர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

முன்னதாக அவர், Meaux நகரில் உள்ள அமெரிக்க யுத்த அருங்காட்சியகத்தினை சேதப்படுத்தியிருந்தார். Lieusaint நகரில் உள்ள தேவாலயம் ஒன்றினை சேதப்படுத்தியுள்ளார். அத்தோடு Melun நகரில் உள்ள Crédit Mutuelle நினைவுச் சின்னத்தையும் அவர் சேதமாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content