இலங்கை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர் இன்று (14)  கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கேகாலையில் கைது செய்யப்பட்ட குறித் தம்பதியினருக்கு எதிராக 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், நிலையில், பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.

வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு ஈடாக மக்களிடமிருந்து 820,000. ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த தம்பதியினரால் ஏமாற்றப்பட்ட வேறு நபர்கள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்