ஐரோப்பா

நெதர்லாந்தில் குழந்தைகளுக்கு எமனாக வந்த கார்!

நெதர்லாந்தில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற குழந்தைகள் மீது கார் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று பெல்ஜிய எல்லைக்கு அருகிலுள்ள வோகல்வார்டே  (Vogelwaarde) கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது,

இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 04 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  நெதர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் விபத்து குறித்த மேலதிக தகவல்கள்  விசாரணையின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்