பொழுதுபோக்கு

ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணம் இதுதான்: மனம் திறந்த நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா.

சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க அதன்பிறகு சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் டாப் நாயகியாக வலம் வந்தார்.

40 வயதை கடந்த போதும் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா ஹிந்தி படத்தில் நடிக்காதது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர், 2010ம் ஆண்டு அக்ஷய் குமாருடன் இணைந்து கட்டா மீட்டா படத்தில் நடித்தேன்.

படம் எதிர்ப்பார்ப்புடன் வெளியாக அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, ஹிந்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனதால் அதுவே என் முதலும் கடைசி படமாக அமைந்துவிட்டது.

இதனால் நான் பாலிவுட்டில் இருந்து விலகிவிட்டேன் என கூறியுள்ளார்.

(Visited 38 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!