இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அரசாங்க அதிபருடன் நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு

  • January 4, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை, நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது விகாரை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விகாராதிபதி கேட்டறிந்ததோடு, இது குறித்த தமது தரப்பு நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தினார். இச்சந்திப்பு தொடர்பான தகவல்களை யாழ். மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் உத்தரவு – கிழக்கு கரீபியன் முழுவதும் விமான சேவைகள் இரத்து!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலா  மீதான  அமெரிக்க இராணுவ நடவடிக்கை, கரீபியன் விமானப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கரீபியன் முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், நேற்றைய தினம் எந்தவொரு விமானமும் வெனிசுலாவின் வான்வெளியை கடக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA)  விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து,  புவேர்ட்டோ ரிக்கோ ( Puerto Rico), விர்ஜின் தீவுகள் மற்றும் அருபா (Aruba) உள்ளிட்ட இடங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெட் ப்ளூ, யுனைடெட், […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்து தீவிபத்து சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்!

  • January 4, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற தீவிபத்து தொடர்பில் சுவிஸ் மதுபான விடுதியின் இரண்டு நிர்வாகிகள் மீது குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலாய்ஸ் (Valais)  கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள ஸ்கை ரிசார்ட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக வழக்குறைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஷாம்பெயின் பாட்டில்களுடன் (champagne bottles) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பார்க்லர்கள் (sparklers), பாரின் ஒலிப்புகா கூரையுடன் தொடர்பு கொண்டபோது […]

உலகம்

வெனிசுலா மீதான தாக்குதல் – ஐ.நாவின் விரைவான பதிலை கோரும் பிரேசில்!

  • January 4, 2026
  • 0 Comments

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva), வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் (Nicolas Maduro) கைது நடவடிக்கையையும் கடுமையாக கண்டித்துள்ளார். ட்ரம்பின் நடவடிக்கை வெனிசுலாவின் இறையாண்மைக்கு கடுமையான அவமானம் எனக் கூறிய அவர், ஐ.நா சபையின் தீவிரமான பதிலையும் கோரியுள்ளார். இதேவேளை வெனிசுலாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க  பிரேசில் அதிகாரிகள் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். வெளியுறவு அமைச்சர் தனது […]

கருத்து & பகுப்பாய்வு

UK புலம்பெயர் மாற்றங்கள் – அடுத்த வாரம் முதல் அதிரடியாக அமுலுக்கு வருகிறது

  • January 4, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசு 2026 ஜனவரி முதல் தனது புலம்பெயர்வு முறையில் பெரிய மாற்றங்களை அமுல்படுத்துகிறது. இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம், நாட்டுக்குள் வருகிற புலம்பெயர்வோரின் மொத்த எண்ணிக்கையை, அதாவது Net Migration ஐ குறைப்பதே ஆகும். இதன் மூலம் வேலை, குடியிருப்பு மற்றும் சமூக வளங்களின் மீது ஏற்படும் அழுத்தத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானது, வேலை சார்ந்த விசாக்களுக்கான ஆங்கில மொழித் திறன் தொடர்பான விதி. 2026 ஆம் ஆண்டு ஜனவரி […]

இலங்கை

திருகோணமலையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!

  • January 4, 2026
  • 0 Comments

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் முன்னிலையில் சந்தேக நபர் இன்று  (04) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோமரங்கடவல பகுதியில் இளைஞர்களுக்கு ஹெரோயின் போதை பொருளை விற்பனை செய்து வருவதாக பலர் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் கோமரங்கடவல பொலிஸ் பொறுப்பதிகாரி […]

ஐரோப்பா

ISIS அமைப்பினரின் ஆயுத தளத்தை குறிவைத்து தாக்குதல் – பிரித்தானியா, பிரான்ஸ் கூட்டு நடவடிக்கை!

  • January 4, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள  நிலத்தடி தளத்தை குறிவைத்து பிரெஞ்சு படைகளுடன் இணைந்து பிரித்தானியா நேற்று தாக்குதல்  நடத்தியுள்ளது. ISIS அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தடி தளத்தின் மீதே மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தளத்தை சுற்றி பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை என்றும் நீண்டகாலமாக இது ஆயுத சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும்,  அனைத்து விமானங்களும் பணியில் இருந்து பாதுகாப்பாக திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு […]

உலகம்

அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு – ரஷ்யா, சீனாவின் ஆதரவில் கூடும் ஐ.நா சபை!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை நாம் செய்யக்கூடிய காலம் வரை” வொஷிங்டன் வெனிசுலாவை வழிநடத்தும் என ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். ட்ரம்ப் அங்கு எவ்வாறான அரசியலை கொண்டுசெல்வார் என்பது தொடர்பில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில்  ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன்  15 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலின் கூட்டத்தை நடத்துமாறு பல நாடுகளின் இராஜதந்திரிகள்  […]

உலகம்

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 40 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலா மீது அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, 150 க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் மற்றும் உயரடுக்கு தரைப்படைகள் வெனிசுலாவில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அரசாங்க அதிகாரி, இந்த தாக்குதலில் பொதுமக்கள் […]

ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

கட்டாய இராணுவ சேர்க்கை : பிரித்தானியாவிற்கு கைக்கொடுக்குமா?

  • January 4, 2026
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் சமகால பதற்றங்கள் பிரித்தானியர்களுக்கு புதிய எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்துள்ளது. அண்மைக்காலமாக கட்டாய இராணுவ சேவை என்ற தலைப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெறுமனே பேச்சுப்பொருளாக காணப்பட்ட நிலையில் தற்போதைய களநிலவரங்கள் இதன் முக்கியத்துவத்தை ஆராய வலியுறுத்துகின்றன. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போர், மத்தியக் கிழக்கு நாடுகளில் இடம்பெற்று வரும் மோதல் நிலை, நேற்றில் இருந்து ஆரம்பமாகியுள்ள வெனிசுலா மீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்பு என உலகெங்கிலும் அரசியல் […]