தித்வா சூறாவளி – 800 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்!
தித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 800ஐ நெருங்கியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், முந்நூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாயமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 800ஐ நெருங்கியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்கள் பல நாட்களாக துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களை மீட்டு வருகின்றனஇ அதே நேரத்தில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ள குடும்பங்கள் […]













