எல்லைப் பிரச்சினை – தாய்லாந்தில் பாராளுமன்றம் கலைப்பு!
கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது. மேலும் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆணையில், பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) தனது சிறுபான்மை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில் கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார். பாராளுமன்றத்தைக் கலைப்பதே பொருத்தமான தீர்வு. […]













