கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி – கடும் நெருக்கடியில் மக்கள்
இராஜகிரிய – கொழும்பு வீதியில், டி.எஸ். சேனநாயக்க மாவத்தை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியதால், அப்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிக்கை ஒன்றைவௌியிட்டு தெரிவித்துள்ளனர். அதன்படி, மாற்று வழிகள், மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் […]













