ஒரு நாள் போட்டிகளில் இருந்து ரோஹித் நீக்கமா? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு
2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படவுள்ளதாக குறித்து வெளியான அறிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுத்துள்ளது. பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவின் கூற்றுப்படி, ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளுக்கு (ஓடிஐ) கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எந்தவித விவாதமும் வாரியத்தில் நடைபெறவில்லை.30 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், கடந்த சில ஆண்டுகளில் தனது மதிப்பை உயர்த்தியுள்ளார், குறிப்பாக ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 2025 […]













