தாய்லாந்தில் பச்சையாக இறைச்சியை உட்கொண்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – அவசரநிலை அறிவிப்பு!
தாய்லாந்து, பச்சையாக பன்றி இறைச்சியை உண்பதாலோ அல்லது கையாளுவதாலோ ஆந்த்ராக்ஸ் எனப்படும் தொற்று ஏற்படுவதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அங்கு சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்தஹான் மாகாணத்தில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் இதுவரை மூன்று உறுதிப்படுத்தப்பட்ட ஆந்த்ராக்ஸ் நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிராந்தியம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 636 பேர் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக […]













