இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இலங்கை ஜனாதிபதியின் அறிக்கை
”இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நான் மனதார வரவேற்கிறேன். உடனடி போர் நிறுத்தம் என்பது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவை மட்டுமல்ல; நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான அவசியமான முதல் படியாகும். ஒரு பெரும் மோதல் வெடிப்பதற்கு முன்பு துப்பாக்கிகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைப் பாராட்ட வேண்டும். சமரசம் செய்யத் துணிந்த இந்த விருப்பம் அவர்களின் ஞானத்தையும், அரசியல் திறமையையும் நிரூபிக்கிறது. இந்தியா […]













