வாழ்வியல்

ஒரு மாதம் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தால்… அதிசயங்கள் நடக்கும்

  • March 16, 2025
  • 0 Comments

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் தான். ஆனால், பொதுவாகவே சர்க்கரை உடலுக்கு, மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளில் முதலிடம் வகிக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. டீ, காபி முதல் ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்ற பல்வேறு வகையான இனிப்புகள் வரை சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிக கலோரி கொண்ட சர்க்கரை, உடல் பருமன், நீரழிவு ஆகியவற்றுக்கு காரணமாக இருப்பதோடு, எலும்புகள் வலுவிழத்தல், கல்லீரல் பிரச்சனை, சரும ஆரோக்கியம் பாதித்தில் ஆகிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகிறது. சர்க்கரையை […]

தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

  • March 16, 2025
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திடீர் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், லண்டனுக்கு சென்றிருந்த ரஹ்மான், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் […]

உலகம்

மனிதர்கள் எளிதாக செய்யக்கூடிய பணியை AI தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது – ஆய்வில் தகவல்

  • March 16, 2025
  • 0 Comments

பெரும்பாலான மனிதர்கள் எளிதாகச் செய்யக்கூடிய பணியை AI தொழில்நுட்பத்தால் செய்ய முடியாது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் கட்டுரைகளை எழுதவும், கலைப்படைப்புகளை உருவாக்கவும், உரையாடல்களை நடத்தவும் கூட திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், சில AI அமைப்புகள் கடிகாரத்தில் நேரத்தைப் படிப்பதிலும் திகதியைப் புரிந்துகொள்வதிலும் சிரமப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் நேரத்தையும் திகதியையும் மிக எளிதாகப் படிக்க முடியும் என்றாலும், சில AI தொழில்நுட்பங்கள் அதைச் செய்ய அதிக நேரம் எடுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]

ஐரோப்பா செய்தி

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான நடவடிக்கை – கவலையில் பிரித்தானியா

  • March 16, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது என வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என லாமி கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் உலகப் பொருளாதாரம் இந்த வர்த்தக வழிகள் பாதுகாப்பாக இருப்பதைச் சார்ந்துள்ளது என அவர் குறிப்பிடப்படுகிறார். தனது பதிவோடு இணைந்த காணொளியில், “பிலிப்பைன்ஸ் இங்கு ஆபத்தான […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் தரையிறங்கிய போது மாயமான விமானத்தின் சக்கரம் – அதிர்ச்சியடைந்த பயணிகள்

  • March 16, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூருக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிஐஏ விமானம் பிகே-306 இன் பின்புற சக்கரங்களில் ஒன்று, காணாமல் போயுள்ளது. விமானம் காணாமல் போன சக்கரத்துடன் கராச்சியில் இருந்து புறப்பட்டதா அல்லது புறப்படும் போது பிரிந்து விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கராச்சி விமான நிலையத்தில் சக்கரத்தின் சில துண்டுகள் காணப்பட்டன. விமானம் புறப்படும் போது பின்புற சக்கரங்களில் ஒன்று பழுதடைந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் விரைவில் வர இருக்கும் அப்டேட்!

  • March 16, 2025
  • 0 Comments

ஹேக்கர்கள் மற்றும் மோசடியாளர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலின்போது அதனை ரெக்கார்ட் மற்றும் மார்பிங் செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வீடியோ கால் சேவையில் புதிய மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது. அதன்படி, இனி வீடியோ கால் அழைப்பு வரும்போது முதலில் ஆடியோ இணைக்கப்படும், பயனர் விரும்பினால் மட்டுமே […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

புதிய கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடித்த ஆராச்சியாளர்கள் – தடுக்க மருந்து இல்லை

  • March 16, 2025
  • 0 Comments

வௌவால்களின் வாய் மற்றும் மலக்குடல் பகுதிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸ் ஒன்றை பிரேசில் மற்றும் ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வைரஸ், MERS எனப்படும் கொரோனா வைரஸுடன் நெருக்கமாக தொடர்புடையது. MERS, பாதிப்புக்குள்ளானவர்களில் 35% பேரை கொல்லக்கூடியது. இந்த புதிய வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் அமைப்பு, மனித செல்களை பாதிக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ், மற்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஆறு வைரஸ்களும் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த […]

விளையாட்டு

ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

  • March 16, 2025
  • 0 Comments

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற […]

இலங்கை

ரணிலை கைது செய்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை

  • March 16, 2025
  • 0 Comments

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நேரடியாக கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “படலந்த வதை கூடம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைதுசெய்வதற்காக ஜனாதிபதியினால் நேரடியாக உத்தரவிட முடியும். படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் […]

வட அமெரிக்கா

பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வரும் ட்ரம்ப்

  • March 16, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மூன்று பிரிவுகளின் கீழ் பொருத்தமான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளை விதிப்படும் பட்டியலில் 41 நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு முழுமையான விசா இடைநிறுத்தம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!