தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பெனின் வீரர்கள் பலி! ராணுவ செய்தித் தொடர்பாளர்
ஆயுதமேந்திய இஸ்லாமிய குழுக்களின் எல்லை தாண்டிய தாக்குதல்களை கட்டுப்படுத்த அரசு துருப்புக்கள் முயற்சித்து வரும் வடக்கு பெனினில் ராணுவ நிலையின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று நடந்த என்கவுண்டரில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று செய்தித் தொடர்பாளர் எபினேசர் ஹொன்போகா தெரிவித்துள்ளார். கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர் மற்றும் புர்கினா பாசோவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அலிபோரியின் வடக்குப் பகுதியில் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் […]













