இலங்கை : ஹட்டனில் இடம்பெற்ற கோர விபத்து – சிசிரிடி காட்சிகள் அழிக்கப்பட்டதா?
மல்லியப்பு சந்தியில் இன்று காலை 10 மணியளவில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியால் பஸ்சை கட்டுப்படுத்த முடியாமல், சாலையை விட்டு விலகி சுமார் 20 அடி உயரமுள்ள கான்கிரீட் கட்டுக்குள் பேருந்து விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 53 பேர் திக் ஓயா அரசாங்க மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர், […]













