பார்சிலோனாவில் £50.9 மில்லியன்களை முதலீடு செய்யும் ஸ்பெயின் : AIயில் புதுயை கொண்டுவர திட்டம்!
ஐரோப்பிய ஆணையம் அறிவித்தபடி, பார்சிலோனாவில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழிற்சாலையில் ஸ்பெயின் £50.9 மில்லியன் (61.76 மில்லியன் யூரோ) முதலீடு செய்ய உள்ளது. இது ஐரோப்பாவில் AI இல் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. பார்சிலோனா சூப்பர்கம்ப்யூட்டிங் மையத்தால் (BSC-CNS) AIக்கான அணுகலை “ஜனநாயகமயமாக்க” முடியும். இதனால் அனைத்து அளவிலான வணிகங்களும் அதன் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொது சேவை அமைச்சர் […]













