சிரியாவில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதியின் சித்திரவதை சிறைச்சாலைகளை மூடல்
சிரியாவில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் நடத்திய கடுமையான சிறைச்சாலைகளை மூடப்போவதாக அந்நாட்டு கிளர்ச்சியாளர் இராணுவம் தெரிவித்துள்ளது. அந்தந்த சிறைகளில் உள்ள கைதிகளைக் கொன்று சித்திரவதை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சிரிய கிளர்ச்சிப் படை மேலும் கூறுகிறது. மேலும், மனித படுகொலைக் கூடம் என அழைக்கப்படும் சைட்னயா சிறைச்சாலையில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் எவ்வாறு விடுவிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அசாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் 60,000 க்கும் மேற்பட்ட கைதிகள் […]













