இந்தியா செய்தி

ஹிஜாப், புர்காவுக்குப் பிறகு மும்பை கல்லூரி வளாகத்தில் விதிக்கப்பட்ட தடை

  • July 2, 2024
  • 0 Comments

ஹிஜாபிற்கு தடை விதித்ததற்காக செய்திகளில் இடம்பிடித்துள்ள மும்பை கல்லூரி, இப்போது மாணவர்கள் கிழிந்த ஜீன்ஸ், டி-சர்ட்கள், “வெளிப்படுத்தும்” ஆடைகள் மற்றும் ஜெர்சிகள் அல்லது மதத்தை வெளிப்படுத்தும் அல்லது “கலாச்சார ஏற்றத்தாழ்வை” காட்டும் ஆடைகளை அணிவதையும் தடை செய்துள்ளது. செம்பூர் டிராம்பே கல்விச் சங்கத்தின் NG ஆச்சார்யா மற்றும் DK மராத்தே கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில், மாணவர்கள் வளாகத்தில் இருக்கும்போது முறையான மற்றும் ஒழுக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மாணவர்கள் அரை அல்லது முழு சட்டை […]

இலங்கை செய்தி

பிரன்சில் அரசியல் தஞ்சம் பெற்ற இலங்கை பாதாள உலகக் குழு தலைவர்

  • July 2, 2024
  • 0 Comments

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை. இன்டர்போலின் சிவப்பு நோட்டீஸ் பாதாள உலகப் பட்டியலில் காஞ்சிபனியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட காஞ்சிபனி, மன்னார் வழியாக இந்தியாவுக்கும் பின்னர் பிரான்சுக்கு  தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

இலங்கை வருகின்றார் விஜய் தேவரகொண்டா

  • July 2, 2024
  • 0 Comments

பிரபல நடிகர்  விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கவுதம் தின்னனுரி இயக்குகிறார்.  கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.  தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

  • July 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் தனியார் மயமாக்கலினால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்னர், தேசிய பாதுகாப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அந்த […]

இந்தியா செய்தி

மங்கோலியா இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவ வீரர்கள் பயிற்சி

  • July 2, 2024
  • 0 Comments

இந்தியா இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து  சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி, இந்தியாவுக்கும் மங்கோலிய இராணுவத்துக்கும் இடையிலான 16ஆவது கூட்டு இராணுவப் பயிற்சி நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. “Nomadic Elephant” என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சி இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோயில் நடைபெற உள்ளது. இந்த இராணுவப் பயிற்சி ஜூலை 16ஆம் திகதி வரை தொடரும் என இந்திய இராணுவம் அறிவிக்கிறது, மேலும் இது மங்கோலியாவுடனான […]

இலங்கை செய்தி

யாழில். முரல் மீன் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

  • July 2, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்ணை கடலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை முரல் மீன் இளைஞனின் கழுத்து தாக்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

சுவிஸில் வசிக்கும் கணவருக்கு வீடியோ கோல் எடுத்து உயிரை மாய்துக்கொண்ட மனைவி – யாழில் சம்பவம்

  • July 2, 2024
  • 0 Comments

சுவிஸ் நாட்டில் வசிக்கும் கணவர் ‘வீடியோ கோலில்’ இருக்கும் போது மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது கணவருடன் கடந்த 24ஆம் திகதி தொலைபேசியில் வீடியோ கோலில் கதைத்துக்கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து குறித்த பெண் கணவர் வீடியோ கோலில் இருக்கும் போதே அவரது கண் முன்னே தனது உயிரை […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 8,300 கோடி மோசடி செய்த இந்திய-அமெரிக்கர்

  • July 2, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த 38 வயது ரிஷி ஷா, 38 வயது ஷ்ரதா அகர்வால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பிராட்பர்டி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் சிறை […]

இந்தியா செய்தி

டெல்லியில் 32 வயது பெண்ணின் பித்தப்பையில் 1500 கற்கள் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • July 2, 2024
  • 0 Comments

டெல்லியில் 32 வயது பெண் ஒருவரின் பித்தப்பையில் இருந்து 1,500 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப வல்லுநரான அந்தப் பெண், ஆரோக்கியமற்ற மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டார். இதனால் அவர் வீக்கம் மற்றும் கனமான உணர்வுகளை அனுபவித்தார். இதைப் போக்க, கடந்த 3 முதல் 4 மாதங்களாக ஓவர்-தி-கவுண்டர் (OTC) ஆன்டாக்சிட்களை அவர் வழக்கமாக எடுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு வலது மேல் வயிற்றில் மீண்டும் மீண்டும் வலி […]

இலங்கை செய்தி

கொழும்பில் உள்ள மிக உயரமான கட்டிடத்தில் இருந்து குறித்து சிறுவர்கள் இருவர் பலி

  • July 2, 2024
  • 0 Comments

15 வயதுடைய சிறுவனும், மாணவியும் கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.