பாகிஸ்தான் அரிசி தொடர்பில் எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்
பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி தொழில் வரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வழக்குகள் இருப்பதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாஸ்மதி அரிசியின் சரக்குகளில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் டான் நாளிதழ் தெரிவித்தபடி, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட […]













