சீனாவில் கடும் மழை: 240,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
சீனாவில் கடும் மழையால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் கடும் மழை காரணமாக கிட்டத்தட்ட 250,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். யாங்ட்சி உள்ளிட்ட ஆறுகளில் நீரின் அளவு பெரிதும் அதிகரித்தது. சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டது. கடந்த சில மாதங்களாக சீனா மோசமான பருவநிலையை எதிர்நோக்கி வருகிறது. தொடர் கனமழை, அனல் காற்று ஆகியவற்றால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வகைகளை ஆக அதிக அளவில் வெளியேற்றும் நாடு சீனா. அது, பருவநிலை […]













