உலகை அச்சுறுத்திய பாதிப்பு – அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி
எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசியை தயாரித்த ‘டியூக் வாக்சின்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இந்த தடுப்பூசி உடலில் உள்ள எச்.ஐ.வி வைரஸைக் கண்டறிந்து பலவீனப்படுத்தும் என்று டியூக் தடுப்பூசி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தடுப்பூசிக்குப் பிறகு உடலில் புதிதாக உற்பத்தி செய்யப்படும் […]













