ISIS சந்தேகநபர்களுடன் கொழும்பில் உள்ள நாட்டாமைக்கு தொடர்பு
இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, இந்த விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கைதான சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில், சந்தேகநபர் ஒருவரை பாதுகாப்பு பிரிவினர் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தேகநபரின் புகைப்படத்தை […]













