அனுரகுமாரவை ஜனாதிபதியாக்க திட்டமிடும் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இணைய சேனலுடன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றாகத் தெரியும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் நாட்டை வேறொரு நிலைக்கு கொண்டு செல்லும் குழுவொன்றை காண்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும் என […]












