உலகம் முக்கிய செய்திகள்

இந்தியாவை அடுத்து மேலும் சில நாடுகளில் பரவிய நிபா வைரஸ்

  • September 21, 2023
  • 0 Comments

இந்தியாவில் தொடங்கிய நிபா வைரஸ், தற்போது பங்களாதேஷ், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிபா என்பது வௌவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்து மனிதர்களை பாதித்து பின்னர் மனிதர்களிடையே பரவும் வைரஸ் ஆகும். அதிக காய்ச்சல், வாந்தி, சுவாச தொற்று போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தால் அது மூளை வீக்கமாக உருவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நிபா வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் 1999 ஆம் ஆண்டு பன்றி […]

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமுலாகும் அதிரடி நடவடிக்கை

  • September 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி கடவுசீட்டு தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுசீட்டை அணுகல் இல்லாமல், பயோமெட்ரிக் என்னும் அங்க அடையாள முறையை பயன்படுத்தி தானியங்கு குடிநுழைவு அனுமதியைப் பெறலாம். இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு 2024ஆம் ஆண்டு முதல் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகளுக்காக நடப்புக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் குடிநுழைவு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எண்ட்-டு-எண்ட் […]

ஐரோப்பா

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளால் கடத்திச் செல்லப்பட்ட 19,000 சிறுவர்கள்

  • September 21, 2023
  • 0 Comments

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் சிறுவர்களை மீட்டு வர உதவுமாறு கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு இது தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய ஒலெனா ஜெலன்ஸ்கா, உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சிநுவர்களும், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலைமூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.

உலகம்

எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு – பயனர்களுக்கு அதிர்ச்சி!

  • September 21, 2023
  • 0 Comments

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கியது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது, ட்விட்டர் பெயரை எக்ஸ் என்று மாற்றியது, ஊழியர்கள் குறைப்பு, பணம் கொடுத்து பிரிமியம் அக்கௌன்ட் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் எதன் யாகுவை எலான் மஸ்க் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எதன் யாகு, “கருத்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள விபரீதம்!

  • September 21, 2023
  • 0 Comments

ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்தே உலகம் முழுவதும் வித்தியாசமாக மாறிவிட்டது எனலாம். எல்லா இடங்களிலும் இதைப் பற்றிய பேச்சுதான் அதிகம் நிலவுகிறது. நாம் எந்த கேள்வி கேட்டாலும் மனிதர்கள் போலவே சிந்தித்து பதில் கூறிவிடுகிறது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மேலும் ஆய்வுகள் செய்யவும், கட்டுரைகள் எழுதவும், ஓவியம் வரையவும் பலர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் உண்மையான எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. ChatGPT-ஐ பயன்படுத்தி ஒரு புத்தகத்தை […]

இலங்கை

இலங்கையில் 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – உயிருக்கு போராடும் இருவர்

  • September 21, 2023
  • 0 Comments

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (20) இரவு இடம்பெற்றதாக 119 க்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் ரி 56 துப்பாக்கியுடன் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுமிக்கு நேர்ந்த கதி – முதல் முறையாக TikTokக்கிற்கு எதிராக முறைப்பாடு

  • September 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் முதல் முறையாக TikTokக்கிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸில் 15 வயது சிறுமி பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறும் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 2021 Bouches-du-Rhône பகுதியில் Marie என்னும் சிறுமியே இந்த முடிவை எடுத்துள்ளார். தனது தற்கொலைக்கு முன்னர் Marie, சமூகவலைத்தளமான TikTok ல் “தன் உடல் பருமனை காரணம் காட்டி பல மாணவர்கள் தன்னை அவமானப்படுத்தி துன்புறுத்துவதாக குறித்த சிறுமி குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

  • September 21, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி அந்தஸ்து தொடர்பாக ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனி நாட்டுக்குள் அகதிகள் வருவதை தடுப்பதற்கு பல சட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி அரசாங்கத்தால் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளையில் ஜெர்மன் பாராளுமன்றமானது கடந்த வாரம் கிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டாவியா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளை பாதுகாப்பான நாடுகளாக பிரகடனப்படுத்தி இருந்தது. அதாவது இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்க கூடாது என்று பாராளுமன்றத்தில் […]

இலங்கை

கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம்!

  • September 21, 2023
  • 0 Comments

சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். […]

உலகம் செய்தி

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை: பாதிரியாரை தேடும் பிலிப்பைன்ஸ் பொலிசார்

  • September 20, 2023
  • 0 Comments

மிண்டானாவோ தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் தற்போது ஒமேகா டி சலோனெரா என்றும் முன்பு சோக்கோரோ பயனிஹான் சர்வீசஸ் என்றும் அழைக்கப்படும் ஒரு மத அமைப்புக்கு தாயகமாக உள்ளது. அதன் தலைவரான ஜெய் ரென்ஸ் பி குய்லாரியோ, ஆயுதமேந்திய காவலர்களால் சூழப்பட்ட மலைப்பகுதியில், அவரைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாரும் எளிதில் நுழைய முடியாது. 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்துக்குப் பிறகு, உலகம் அழியப் போகிறது என்று அச்சத்தில் […]

error: Content is protected !!