ஆஸ்திரேலியா செய்தி

காமன்வெல்த் விளையாட்டு போட்டி – $243 மில்லியன் செலுத்தும் ஆஸ்திரேலிய அரசு

  • August 19, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பாளர்களுக்கு ஆஸ்திரேலிய $380 மில்லியன் ($243 மில்லியன்) செலுத்தும் என்று விக்டோரியா பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார், ஜூலை மாதம் விக்டோரியா நான்கு பிராந்திய மையங்களில் நடத்தப்படவிருந்த நான்கு ஆண்டு பல விளையாட்டு நிகழ்வை நடத்துவதில் இருந்து விலகியது, ஆண்ட்ரூஸ் கூறுகையில், பட்ஜெட் ஆன 2.6 பில்லியனில் இருந்து ஆண்ட்ரூஸ் 7 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகியிருக்கலாம். இந்த முடிவு இரண்டாம் உலகப் போரின் காரணமாக ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் […]

செய்தி வட அமெரிக்கா

மரபணு சோதனை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ஆய்வக உரிமையாளர்

  • August 19, 2023
  • 0 Comments

அமெரிக்க மாநிலமான ஜார்ஜியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வக உரிமையாளருக்கு 463 மில்லியன் டாலர் மரபணு சோதனை மோசடியில் ஈடுபட்டதற்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. லேப்சொல்யூஷன்ஸ் எல்எல்சிக்கு சொந்தமான மினல் படேலுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மருத்துவ காப்பீட்டை ஏமாற்றும் திட்டத்தில் அவர் பங்களித்ததற்காக 463 மில்லியன் டாலர் மரபணு மற்றும் பிற ஆய்வக சோதனைகளில் நோயாளிகளுக்குத் தேவையில்லாதது மற்றும் பணம் செலுத்துவதன் மூலம் வாங்கப்பட்டது. 44 வயதான அவர் நோயாளி தரகர்கள், […]

ஐரோப்பா

ரஷ்யவின் கொடூர ஏவுகணை தாக்குதல்! ஆறு வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 129 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள தியேட்டர் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் ஆறு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளடங்குவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தேவாலயத்தில் ஒரு ஆர்த்தடாக்ஸ் மத விடுமுறையைக் கொண்டாடியவர்களும் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலக கோப்பை – வெண்கல பதக்கம் வென்ற ஸ்வீடன்

  • August 19, 2023
  • 0 Comments

9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா – ஸ்வீடன் அணிகள் மோதின. 30-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீராங்கனை […]

இலங்கை

விபத்தில் சிக்கிய அறுவருக்கு ஏற்பட்ட நேர்ந்த கதி!

பலாங்கொடை – ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் இன்று காலை .இடம்பெற்றுள்ளது டிபென்டர் வாகனமொன்றும், மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் டிபென்டர் வாகனத்தில் பயணித்த 6 பேரும், பாரவூர்தியின் சாரதியும் காயமடைந்துள்ளனர். அவ்ர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பொழுதுபோக்கு

சூர்யா-சுதா கோனகராவின் ‘சூர்யா 43’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

நடிகர் சூர்யா சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். நடிகர் சூர்யா 43 படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று சமீபத்தில் தனது ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என சுதா கொங்கராவும் உறுதிப்படுத்தியுள்ளார். சூர்யா 43 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மைல்கல் 100வது படமாகவும் இருக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்தின் நட்சத்திர நடிகர்களுடன் துல்கர் சல்மான் […]

பொழுதுபோக்கு

“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

  • August 19, 2023
  • 0 Comments

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் சத்ய நாராயணன் பேசியதாவது… பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. […]

இலங்கை

குருநாகல் பகுதியில் காட்டை பற்ற வைத்த காதலர்கள்!

  • August 19, 2023
  • 0 Comments

குருநாகல் அத்துகல மலையைப் பார்க்கச் சென்ற காதலர்கள் குறித்த காட்டை தீயிட்டு கொழுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பற்ற வைத்த தீக் குச்சியால் குறித்த அனர்தம் நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காதலர்கள் இருவரும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (19.08) உத்தரவிட்டுள்ளது. குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதுகல மலை உச்சியில் உள்ள புத்தர் […]

இலங்கை

பல்வேறு திருட்டு சம்பவகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பொலிசாரால் பல்வேறு திருட்டு சம்பவகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளார் கடந்த சில நாட்களிற்கு முன்னர் யாழ். நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றினை உடைத்து திருடப்பட்டிருந்தது அதன் பின் கடை ஒன்றின் கூரை பிரித்து மூன்றுலட்சம் பணம் ஒருலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் என்பனவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழு நேற்றையதினம் மேலும் ஒரு […]

இலங்கை

குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டப்படும்!

  • August 19, 2023
  • 0 Comments

தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்க வேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், குருந்தூர் மலையில் குவிக்கப்பட்ட பொலிசார், சிறப்பு அதிரடிப்படையினருக்கு மத்தியில்  மத்தியில் பொங்கல் நிகழ்வு எல்லோரின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றுள்ளது. பல்வேறு பட்ட தடைகள் இருந்தும் தடைகளை தாண்டி நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு […]