பாகிஸ்தானில் பதற்றம்! தேவாலயங்கள் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பைசலாபாத்தில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்நிலையில் இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் மீது மத துவேஷம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜரன்வாலா மாவட்டத்தில் உள்ள ஏராளமான தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியதாக புகைபடங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தில் 5 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் வகையில் […]













