புதிய திட்டம் விரைவில் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
புதிய ‘Visit Sri Lanka’ என்ற மூலோபாய சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக செயலூக்கம் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்களாக 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதை நோக்காக கொண்டதாக அரசாங்கத்தின் இந்த திட்டம் அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் சில மாதங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே […]













