இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. இலங்கையில் சுகாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இன்னும் பற்றாக்குறை இருப்பதாக பிரித்தானியா தனது பிரஜைகளிடம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியா வெளிநாட்டு பயண ஆலோசனை இணையத்தளத்தின் படி, 2022 ஆம் ஆண்டில் 90,000 பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்ததாகவும், அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் […]













