செய்தி தமிழ்நாடு

வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர் பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

  • April 15, 2023
  • 0 Comments

அதிமுக பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி  காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு செய்த அதிமுகவினர். வெள்ளி தேர் உற்சவ வழிபாட்டில் திரளான அதிமுகவினர்  பங்கேற்று வெள்ளித் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வழக்குகள் என பல்வேறு இடர்பாடுகளைக் வெற்றியுடன் கடந்து, அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு,அதிமுக பொதுச் செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி அதிமுக கழக அமைப்பு செயலாளர் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் நடந்த வெடிப்பில் புட்டினின் உதவியாளர் பலி

  • April 15, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இராணுவ உதவியாளராக பணியாற்றிய வலைப்பதிவர் சேவை வழங்குநர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வெடிப்பில் மேலும் இருபத்தைந்து பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் படையெடுப்பின் போது, ​​மாக்சிம் ஃபோமின் அல்லது விளாட்லான் டாடர்ஸ்கி என்ற நபர், ரஷ்ய ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைய வலைப்பதிவு மூலம் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள பணியாற்றினார். அவரை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிறிய தவறால் ஏற்பட்ட விபரீதம்

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த Tom Arnold என்னும் முதியவர் இணையம்வழி தவறுதலாக 60 வாசிப்புக் கண்ணாடிகளை வாங்கியுள்ளார். அந்தத் தகவலை அவரது மகன்  Chris Arnold தமது Twitter பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு இதுவரை 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 10 அல்லது 12 கண்ணாடிகள்தான் வாங்குவதாக அவரது அப்பா நினைத்திருந்தாராம். ஆனால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட கண்ணாடிகளின் எண்ணிக்கையைப் பார்த்தபிறகுதான் அவர் அதிர்ச்சியடைந்ததாகக் கிறிஸ் கூறினார். நானும் எனது மனைவியும் வாசிப்புக் கண்ணாடிகளை அடிக்கடி தவறவிடுவதுண்டு. எனவே […]

செய்தி தமிழ்நாடு

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு

  • April 15, 2023
  • 0 Comments

நடிகர் சத்தியராஜின் சகோதரிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு. கோவை நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழந்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து வீடும்(farmhouse) உள்ளது.  இங்கு எப்போதாவது தான் அவர்கள் வந்து செல்வார்கள் என தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் தென்படும். இந்நிலையில் அந்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 3 ஆண்டுகளாக கூடாரத்தில் தங்கி நிதி திரட்டிய சிறுவன்!

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புற்று நோயினால் மரணமடைந்த தனது நண்பனை கவனித்துக் கொண்ட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக மூன்று வருடங்கள் வீட்டை விட்டு கூடாரத்தில் கழித்து சிறுவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரித்தானியாவில் நாட்டைச் சார்ந்த 13 வயது சிறுவனான மேக்ஸ் வூசி தான் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வீட்டிலிருந்து வெளியேறி கூடாரத்தில் சென்று தங்க ஆரம்பித்தார். […]

செய்தி தமிழ்நாடு

தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு

  • April 15, 2023
  • 0 Comments

அச்சிறுப்பாக்கம் பேரூர் பா.ம.க சார்பில் தலைவர் அன்புமணிகக்கு பாராட்டு. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை அயனாவரத்தில் அனைத்திந்திய இதர பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தென் மண்டல மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார், அப்போது திடீரென தேசிய கீதம் ஒளிக்கவே சட்டென பேச்சை நிறுத்தி மரியாதை செய்து அங்கு கூடியிருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களை அமைதி காக்கும்படி கூறிவிட்டு […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் குழந்தையின் இரத்தத்தில் போதை பொருள் – சிக்கிய தந்தை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் நான்கு மாத குழந்தையினட இரத்தத்தில் கொக்கைன் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் பரிசில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒருவர் தீயணைப்பு படையினரை அழைத்ததை அடுத்து, அவரது வீட்டில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை ஒன்றை மீட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தையின் மருத்துவப்பரிசோதனையில், குறித்த குழந்தை கொக்கைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதையடுத்து, […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியிலிருந்து குடும்பத்துடன் இலங்கை சென்றவருக்கு நேர்ந்த பரிதாகம்

  • April 15, 2023
  • 0 Comments

கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் தங்கியிருந்த ஜெர்மன் பிரஜை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தான் தங்கியிருந்த கண்டி நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் சறுக்கி விழுந்தமையினால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதுடைய யோர்க் சீமர்ஸ் (Jorg Siemers ) என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பத்து வயது […]

செய்தி தமிழ்நாடு

பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

மொளச்சூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜையின் போது மூன்று மத குருமார்களுடன் வழிபாடு செய்து தொடங்கி வைத்த மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டின் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தேச ஒற்றுமையை பேணி காக்க வகையில் ஊராட்சியை வழிநடத்தி செல்லும் இம்மக்களின் பேராதரவைக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டனி வினோத்குமார் […]

ஐரோப்பா செய்தி

இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் பல்கேரியர்கள்

  • April 15, 2023
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐந்தாவது பொதுத் தேர்தலில் பல்கேரியர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர், அரசியல் உறுதியற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வரவும், உக்ரேனில் போரினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவுவார்கள் என்றும் நம்புகின்றனர். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிந்த பிறகு ஆரம்ப கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் மற்றும் ஆரம்ப முடிவுகள் திங்கட்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது. ஏழ்மையான மற்றும் ஊழல் நிறைந்த ஐரோப்பிய […]