ஐரோப்பா செய்தி

ரஷ்ய படையெடுப்பினால் 11 மில்லியன் அகதிகள் போலந்தில் தஞ்சம்!

ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து மில்லியன் கண்க்கான உக்ரேனிய  அகதிகள் போலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏறக்குறைய 11 மில்லியன் அகதிகள் போலந்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 87 வீதமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என போலந்து  பிரதிநிதி வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  போரில் இருந்து தப்பியோடிய அனைவருக்கும் போலந்தில் தங்குமிடம் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி