செய்தி தமிழ்நாடு

மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து மதுரை விளாங்குடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடி பகுதியில் 1.2.20 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்த பிறகு சாலைகளில் பள்ளம் உள்ளது சரிவரை பணி செய்யவில்லை என்று அதேபோல் சாலை வசதி குடிநீர் வசதி, சாக்கடை வசதி மற்றும் அடிப்படை வசதி இதுவரை அந்த பகுதியில் மாநகராட்சி சரிவர பணிகள் செய்யவில்லை இது குறித்து பலமுறை மதுரை மாநகராட்சிக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை மதுரை மாநகராட்சி கண்டித்து மதுரை பாரதிய ஜனதா கட்சி விளாங்குடி பகுதி சிவாஜி பட்டியல அணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் வேங்கை மாறன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதுரை விளாங்குடி பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள் மகளிர் மற்றும் பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் மதுரை மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி