ஐரோப்பா செய்தி

பாரிஸில் புகலிடக்கோரிக்கை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய அகதிகள்

பாரிஸில் அகதிகள் சிலர் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புகலிடக்கோரிக்கையை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக இரவு 9.30 மணி அளவில் அகதிகள் ஒன்றிணைந்தனர்.

150 இல் இருந்து 200 வரையான அகதிகளும், அவர்களுடன் அகதிகளுக்கான பாதுகாப்பு தொண்டு நிறுவனமான Utopia56 இனைச் சேர்ந்த அதிகாரிகளுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களுக்கான புகலிடக்கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பின்னர் அவர்கள் அங்கேயே கூடாரங்கள் சிலவற்றை அமைத்தனர். ‘எங்களுக்குரிய தீர்வு தரும்வரை இங்கேயே தங்கி விட தீர்மானித்துள்ளோம்!” என அகதிகள் குறிப்பிட்டனர்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content