ஆன்மிகம்

ஓம் நமசிவாய வாழ்க

அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி..!

சிராப்பள்ளி –
(திருச்சிராப்பள்ளி)

பாகம்:02
பாடல் எண்: 02/11..!

நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை
எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில்
தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச்
சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே!

இதன் பொருள்:

நெரித்தல் – நசுக்குதல்;
மலை எடுக்க நினைத்தவன் – கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
எரிவிடம் – வினைத்தொகை – எரி விடம் – எரிக்கும் விஷம்;
இமையவர் – தேவர்கள்;
தரித்தல் – தாங்குதல்; பொறுத்தல்; அணிதல்;
சடையினதி – சடையில் நதி – கங்கை;
தடுத்தல் – அடைத்தல்; தடை செய்தல்; நிறுத்திவைத்தல்; அடக்குதல்;

“பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயமே”

ஈசனை தேடி…
எனது பயணங்கள்

நாளையும் தொடரும்..!

ஓம் நமசிவாய

(Visited 27 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென

You cannot copy content of this page

Skip to content