ஆசியா செய்தி

குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்தது வடகொரியா

வடகொரியா இன்று (13) இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து நடத்திய ராணுவப் பயிற்சியால், வடகொரியா இப்படி எதிர்வினையாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் 620 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்டதாக தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி