இலங்கை

தாயால் கைவிடப்பட்ட இரு சிறுவர்கள்

தாயால் கைவிடப்பட்ட ஒன்பது மாத குழந்தை மற்றும் ஒன்பது வயது சிறுவனை, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஒரு பெண் தன் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைத்து சிறிது நேரம் அவர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாகவும் வெகு நேரம் கழித்தும் அந்தப் பெண் திரும்பி வராததால், சிறுவர்களை பொலிஸில் ஒப்படைக்க தான் தீர்மானித்ததாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்