இலங்கை

இந்திய மற்றும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களிடையே கலந்துரையால்

திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் “கல்வி சக்தி” என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் (09) இடம்பெற்றது.

“கல்வி சக்தி” திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி இணையம் மூலமாக கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம ரோட்டரி கழகத்தின் தலைவர் மோகன்குமார் உள்ளிட்ட குழுவினரும் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் ஞானகுணாளன், செயலாளர் ரகுராம் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

(Visited 41 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content