ஐரோப்பா

பிரித்தானியாவில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : பெட்ரோலுக்கான விலை அதிகரிக்கும் அபாயம்!

பிரித்தானியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 150pக்கு மேல் செல்லக்கூடும் என்று RAC எச்சரித்துள்ளது.

தரவுகளின் படி இவ்வாண்டில் தரவுகள் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8p உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, பம்பின் விலை ஐந்து மாதங்களில் அதிகபட்சமாக 148.5p ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும், செலவு 1.6p உயர்ந்துள்ளது.

டீசலின் சராசரி பம்ப் விலையும் 157.5p ஆக அதிகரித்துள்ளது, இது நவம்பர் 2023க்குப் பிறகு மிக அதிகமாகும்.

“மத்திய கிழக்கில் அதிகரித்த பதட்டங்களுடன், எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு உள்ளது, இது பெட்ரோலை லிட்டருக்கு 150pக்கு மேல் தள்ளும் என RAC எரிபொருள் விலை செய்தித் தொடர்பாளர் சைமன் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்